தாயை வீதியில் வீசி சென்ற கொடூரம்!
அரியலூர் மாவட்டத்தில் பெற்ற தாயை 2 மகன்களும் வீதியில் வீசி சென்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரத்தில் இன்று 95 வயதான பட்டம்மாள் என்ற மூதாட்டியை அவரது மகன்கள் சண்முகம் மற்றும் சதாசிவம் ஆகியோர் வீதியில் வீசி சென்றுள்ளனர். இதை கண்ட ஊர் மக்கள் பட்டம்மாளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயை வீதியில் சென்ற கொடூரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரத்தில் இன்று 95 வயதான பட்டம்மாள் என்ற மூதாட்டியை அவரது மகன்கள் சண்முகம் மற்றும் சதாசிவம் ஆகியோர் வீதியில் வீசி சென்றுள்ளனர். இதை கண்ட ஊர் மக்கள் பட்டம்மாளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயை வீதியில் சென்ற கொடூரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை