திருகோணமலையில் தங்க சுரங்கம்!
திருகோணமலை, சேருவில பகுதியில் தங்க சுரங்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
அது தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை மற்றும் அமைச்சரவை பத்திரம் என்பன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த அறிக்கையை ஜனாதிபதியை எதிர்வரும் வாரம் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளார் என பணியகத்தின் தலைவர் அசேல தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் அங்கு அகழ்வு மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகள் முழுமையாக முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
அது தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை மற்றும் அமைச்சரவை பத்திரம் என்பன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த அறிக்கையை ஜனாதிபதியை எதிர்வரும் வாரம் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளார் என பணியகத்தின் தலைவர் அசேல தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் அங்கு அகழ்வு மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகள் முழுமையாக முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை