துரோகி கருணாவுடன் இணைந்து துரோகியான ஜெயானந்தமூர்த்தி!!
சிங்களத்தின் கூலிக்கட்சியான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் கல்குடா தொகுதி அமைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி அவர்களை அக் கட்சியின் தலைவர் வி . முரளிதரன் நியமித்தார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சிங்களத்தின் அழைப்பின்போில் தாயகம் திரும்பிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி, அங்கு சிங்களத்தின் கூலிகளுடன் கூடித்திரிவது தொடர்பாக தகவல்கள் வெளிவந்திருந்ததது இங்கு குறிப்பிடத்தக்கது.
-நன்றி சங்கதி-
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சிங்களத்தின் அழைப்பின்போில் தாயகம் திரும்பிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி, அங்கு சிங்களத்தின் கூலிகளுடன் கூடித்திரிவது தொடர்பாக தகவல்கள் வெளிவந்திருந்ததது இங்கு குறிப்பிடத்தக்கது.
-நன்றி சங்கதி-
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை