பொலிஸாரால் கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்ஷன், நடராசா கஜன் ஆகியோரின் 3ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (20) காலை குறித்த நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
நிகழ்வில் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (20) காலை குறித்த நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
நிகழ்வில் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை