முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக மைத்திரி!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தில் ஆற்றும் இறுதி உரையில், முக்கிய அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் எதிர்வரும் 16ஆம் திகதிக்குப் பின்னர் முடிவடையவுள்ளது.
இந்த நிலையில், இலங்கையின் ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தில் தனது இறுதி உரையை எதிர்வரும் 7ஆம் திகதி (வியாழக்கிழமை) மைத்திரிபால சிறிசேன நிகழ்த்தவுள்ளார்.
அவர் தனது இறுதி உரையில் கவனம் செலுத்தவுள்ள முக்கிய விடயம் குறித்து இதுவரையில் எந்த தகவலும் வெளியாகவில்லை.
எனினும் மிகவும் சர்ச்சைக்குரிய முக்கியமான உரையை அவர் நிகழ்த்துவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் எதிர்வரும் 16ஆம் திகதிக்குப் பின்னர் முடிவடையவுள்ளது.
இந்த நிலையில், இலங்கையின் ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தில் தனது இறுதி உரையை எதிர்வரும் 7ஆம் திகதி (வியாழக்கிழமை) மைத்திரிபால சிறிசேன நிகழ்த்தவுள்ளார்.
அவர் தனது இறுதி உரையில் கவனம் செலுத்தவுள்ள முக்கிய விடயம் குறித்து இதுவரையில் எந்த தகவலும் வெளியாகவில்லை.
எனினும் மிகவும் சர்ச்சைக்குரிய முக்கியமான உரையை அவர் நிகழ்த்துவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை