இரட்டைக்கொலை குற்றவாளி மரணத்தண்டனையை இரத்து செய்யுமாறு கோரிக்கை!!

இரத்தினபுரியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை, குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குற்றவாளி, மரணத்தண்டனையை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.


குறித்த சம்பவத்தின் குற்றவாளியான லோகுகம்ஹுவேஜ் தர்ஷன (ராஜு) சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்ஸாகுலரத்னவின் மேற்பார்வையில் சட்டத்தரணி நாமல் கருணாரத்ன இவ்விடயம் தொடர்பாக மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்

குறித்த மனுவிலேயே தனக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை இரத்து செய்ய வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

அயல்வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப்பொருளை மாணவி கண்டுவிட்டமையால் அவரும், அவரது தாயாரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.