இந்தியாவில் இருந்து 3 ரயில் இயந்திரங்கள் இறக்குமதி!!

இந்தியாவில் இருந்து 3 ரயில் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


10 ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருக்கும் நிலையில் தற்போது வரையில் 8 ரயில் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அவற்றை விரைவில் சேவையில் ஈடுப்படுத்தவுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு ரயில் இயந்திரம் பதுளைக்கும் கொழும்புக்கும் இடையில் சேவையில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.