மைத்திரியின் சகாக்கள் கோத்தாவிடம் இருந்து விலகல்!!


மைத்திரியின் சகாக்கள், ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் வெற்றிக்காக, உழைப்பதற்கு தீர்மானித்திருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, கோத்தபாய ராஜபக்ச பங்கேற்கும், தேர்தல் பிரசார மேடைகளில் பங்கேற்க போவதில்லை என தீர்மானித்துள்ளது என அறியமுடிகின்றது,.


அதே நேரத்தில் ராஜபக்சாக்கள் வெற்றி பெறுவது சிரமம் என்ற சிந்தனை அனைவரது  மனதிலும் வந்துள்ளது.

ராஜபக்சாக்கள் போகும் இடம் எல்லாம் மக்கள்  தமது எதிர்ப்பை காட்டிகொண்டு இருகின்றார்கள்,  கூட்டத்தில் மக்கள் மகிந்தவின் ஆட்கள் பேசும் போது சத்தமிட்டு தமது எதிர்ப்பை காட்டினார்கள்.

சுதந்திரக் கட்சியை இலக்குவைத்து, பொதுஜன பெரமுனவினர் தொடர்ச்சியாக “ஹு“ கோஷம் எழுப்புகின்றனர்.

ஆகையால், கோத்தபாய கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தீர்மானித்துள்ளது,

எனினும், கோத்தபாயவின் வெற்றி, நிச்சயமில்லாத ஒரு குதிரை கொம்பாகவே இருந்து கொண்டு இருப்பாதால் ராஜபக்சாக்களுடன் இணைந்து கொள்ள சிலர் பின்வாங்குகின்றனர்.

ஆறு, ஆறு பேர் கொண்ட குழுவினரே, இந்த மக்கள் கூட்டத்தை நடத்துவதற்க தீர்மானித்துள்ளனர் என அறியமுடிகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.