கோத்தா தொடர்பில் அமெரிக்க தூதரகம் கூறிய தகவல்!

கோட்டாபயராஜபக்ஸவின் பிரஜாவுரிமை தொடர்பில் எந்தவித உத்தியோகபுர்வ அறிவிப்பையும்விடுக்க முடியாதுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.


சிங்கள் ஊடகமொன்றுஅமெரிக்க தூதரகத்திடம் கோத்தபாயதொடர்பில் வினவியபோதே அதிகாரியொருவர் இதனைக் கூறியதாக அந்த ஊடகம்தெரிவித்துள்ளது.

அத்துடன் அமெரிக்காவின்தனிப்பட்டவர்களுக்குள்ள சட்ட திட்டங்களுக்கு ஏற்ப,பிரஜாவுரிமை அல்லது குடிவரவு குடியகல்வுவிடயங்கள் தொடர்பான விடயங்களில் எந்தவித அறிவிப்பையும் தூதரகத்துக்குமேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிவேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் பிரஜாவுரிமை தொடர்பிலும் எந்தவொரு உத்தியோகபுர்வ அறிவிப்பும் மேற்கொள்ள முடியாதிருப்பது இதன் காரணமாகவே எனஅந்த அதிகாரி தெரிவித்துள்ளதாக குறித்த ஊடகம்சுட்டிக்காட்டியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.