இன்று சிறப்பு நாடாளுமன்ற அமர்வு!
விசேட நாடாளுமன்ற அமர்வு ஒன்று இன்று முற்பகல் 11.30 முதல், பிற்பகல் 2.30 வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை கட்சித் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், விளையாட்டுத்துறையுடன் தொடர்புடைய தவறுகள் குறித்த சட்டமூலம் தொடர்பில் விவாதிப்பதற்காக இந்த நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
கடந்த 7ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரை அடுத்து, எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதிவரை நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டது.
எனினும், பிரதமர் ரணில்விக்ரமசிங்க விடுத்துள்ள கோரிக்கையின் அடிப்படையில், இன்றைய தினம் சபை அமர்வை நடத்துதற்கு தீர்மானித்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கடந்த வியாழக்கிழமை கட்சித் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், விளையாட்டுத்துறையுடன் தொடர்புடைய தவறுகள் குறித்த சட்டமூலம் தொடர்பில் விவாதிப்பதற்காக இந்த நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
கடந்த 7ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரை அடுத்து, எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதிவரை நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டது.
எனினும், பிரதமர் ரணில்விக்ரமசிங்க விடுத்துள்ள கோரிக்கையின் அடிப்படையில், இன்றைய தினம் சபை அமர்வை நடத்துதற்கு தீர்மானித்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை