கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயற்சித்தோர் கைது!

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயற்சித்த இலங்கையர்கள் 8 பேர் தலைமன்னார் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று(10) மேற்கொள்ளப்பட்ட ரொந்து நடவடிக்கையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.