2 வாரமாக மூடப்பட்டிருந்த வீதி திறப்பு!!
கடந்த 2 வாரமாக மூடப்பட்டிருந்த எல்ல – வெள்ளவாய பிரதான வீதியில் ஒரு நிரல் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக நேற்றையதினம் திறக்கப்பட்டுள்ளது.
மண்மேடு சரிந்து விழுந்தமையால் குறித்த வீதி மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் மண் மேடுகள் அகற்றப்பட்ட பின்னர் இந்த வீதியின் ஒரு நிரல் வாகன போக்குவரத்திற்காக திறக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மண்மேடு, கற்பாறைகள் தொடர்ந்தும் அகற்றப்பட்டு வருவதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது.
எல்லயில் இருந்து வெள்ளவாய பிரதான வீதியின் நீளம் 17 கிலோமீற்றர் ஆகும் .
இதேவேளை பதுளையில் இருந்து கதிர்காமம் செல்வதற்கு பெரும்பாலானோர் இந்த வீதியையே பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
மண்மேடு சரிந்து விழுந்தமையால் குறித்த வீதி மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் மண் மேடுகள் அகற்றப்பட்ட பின்னர் இந்த வீதியின் ஒரு நிரல் வாகன போக்குவரத்திற்காக திறக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மண்மேடு, கற்பாறைகள் தொடர்ந்தும் அகற்றப்பட்டு வருவதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது.
எல்லயில் இருந்து வெள்ளவாய பிரதான வீதியின் நீளம் 17 கிலோமீற்றர் ஆகும் .
இதேவேளை பதுளையில் இருந்து கதிர்காமம் செல்வதற்கு பெரும்பாலானோர் இந்த வீதியையே பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை