அரச அலுவலர்கள் பக்கசார்பின்றி செயற்பட வேண்டும் என வலியுறுத்தல்!

அனைத்து அரச அலுவலர்களுக்கும் பக்கசார்பின்றி செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரச அலுவலர்களுக்கு தெளிவுபடுத்தல்களை வழங்கும் நோக்கில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்தலின் போது தமக்குரிய பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றுவதுடன் பக்க சார்பின்றி செயலாற்றுமாறும் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.