தீவிர பாதுகாப்புடன் யாழ். தீவகங்களுக்கான வாக்குப் பெட்டிகள் விநியோகம்!!
யாழ்.மாவட்டத்தின் தீவகங்களுக்கான வாக்குப் பெட்டிகள் தீவிர பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.
குறிப்பாக நெடுந்தீவிக்கான வாக்குப் பெட்டிகள் கடற்படையினரின் பாதுகாப்புடன் அதிவேக படகில் எடுத்துச் செல்லப்பட்டன.
அத்துடன், நாளை வாக்களிப்பு முடிந்தவுடன் நெடுந்தீவில் இருந்து வாக்குப் பெட்டிகள் உரிய பாதுகாப்புடன் உலங்கு வானூர்தி மூலம் யாழ்.மத்திய கல்லூரிக்கு எடுத்து செல்லப்படும் என்று தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தலின் போது வன்முறைச் சம்பவங்கள் ஏற்படாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
குறிப்பாக நெடுந்தீவிக்கான வாக்குப் பெட்டிகள் கடற்படையினரின் பாதுகாப்புடன் அதிவேக படகில் எடுத்துச் செல்லப்பட்டன.
அத்துடன், நாளை வாக்களிப்பு முடிந்தவுடன் நெடுந்தீவில் இருந்து வாக்குப் பெட்டிகள் உரிய பாதுகாப்புடன் உலங்கு வானூர்தி மூலம் யாழ்.மத்திய கல்லூரிக்கு எடுத்து செல்லப்படும் என்று தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தலின் போது வன்முறைச் சம்பவங்கள் ஏற்படாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை