மின்னலின் அகோரம் பாகிஸ்தான் கிராமங்களில்!!
பாகிஸ்தானில் மின்னல் தாக்கி 20 பேர் உயிரிழந்தனர்.
சிந்து மாகாணத்தில் தர்பார்கர் (Tharparkar) பகுதியில் இந்த துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
குறித்த மாவட்டத்தில் உள்ள மித்தி, சாச்சீ, ராம்சிங் சோதா ஆகிய கிராமங்களில் அடுத்தடுத்து மின்னல் தாக்கியது.
இதன்போது கால்நடை மேய்ச்சல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டிருந்த 10 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இதன்போது 30 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
சிந்து மாகாணத்தில் தர்பார்கர் (Tharparkar) பகுதியில் இந்த துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
குறித்த மாவட்டத்தில் உள்ள மித்தி, சாச்சீ, ராம்சிங் சோதா ஆகிய கிராமங்களில் அடுத்தடுத்து மின்னல் தாக்கியது.
இதன்போது கால்நடை மேய்ச்சல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டிருந்த 10 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இதன்போது 30 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை