வடிவேல் சுரேஷ் குழுவினர் மீது தாக்குதல்!!
முன்னாள் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது குழுவினரால் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் மற்றும் அவரது குழுவினரது மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தின்போது தெய்வாதீனமாக இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் ஆபத்துக்களின்றி தப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பசறை பொலிஸாருக்கு தெரிவித்தபோதும், எவ்வித நடவடிக்கைகளையும் அவர்கள் முன்னெடுக்கப்படவில்லை என வடிவேல் சுரேஷ் குற்றம் சுமத்தியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தின்போது தெய்வாதீனமாக இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் ஆபத்துக்களின்றி தப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பசறை பொலிஸாருக்கு தெரிவித்தபோதும், எவ்வித நடவடிக்கைகளையும் அவர்கள் முன்னெடுக்கப்படவில்லை என வடிவேல் சுரேஷ் குற்றம் சுமத்தியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை