கடமையில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸார் – ருவான்!!
வாக்கு பெட்டிகளை தேர்தல்கள் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்காக 25 ஆயிரத்திற்கும் அதிக பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளார் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை சோஷலிச குடியரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் 8ஆவது தேர்தலுக்கான வாக்களிக்கும் நடவடிக்கைகள் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணி வரை இடம்பெற்றிருந்தன.
தற்போது வாக்கு பெட்டிகளை தேர்தல்கள் மத்திய நிலையங்களுக்கு கொண்டுசெல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
பொலிஸ் ஊடகப் பேச்சாளார் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை சோஷலிச குடியரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் 8ஆவது தேர்தலுக்கான வாக்களிக்கும் நடவடிக்கைகள் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணி வரை இடம்பெற்றிருந்தன.
தற்போது வாக்கு பெட்டிகளை தேர்தல்கள் மத்திய நிலையங்களுக்கு கொண்டுசெல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை