காணாமல் போன பெண் சடலமாக மீட்பு!
யாழ்.வட்டுக்கோட்டையில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த நிலையில் தேடப்பட்டுவந்த குடும்ப பெண் அங்குள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மையாக நவீன சந்தை கட்டடத்து அருகாமையில் உள்ள பாழடைந்த கிணற்றில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சங்கரத்தை, திருஞான சம்பந்தா வீதியைச் சேர்ந்த யசோதா எனும் ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
இதேவேளை குறித்த பெண் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் காணாமற்போனதாக அவரது மகன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மையாக நவீன சந்தை கட்டடத்து அருகாமையில் உள்ள பாழடைந்த கிணற்றில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சங்கரத்தை, திருஞான சம்பந்தா வீதியைச் சேர்ந்த யசோதா எனும் ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
இதேவேளை குறித்த பெண் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் காணாமற்போனதாக அவரது மகன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை