ஹப்புத்தளையில் மோதல் – மூவர் படுகாயம்!
ஹப்புத்தளையில் இடம்பெற்ற மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் உள்ளிட்டவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையிலேயே இவ்வாறு மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் உள்ளிட்டவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையிலேயே இவ்வாறு மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை