சற்று பதற்ற நிலையில் கல்முனை!
கல்முனையில் தேர்தல் வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் இளைஞர்கள் குழப்பம் விளைவித்தமையினால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையத்திற்கு எடுத்து சென்ற பின்னர் இரவு 7 மணியளவில் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதன்போது இளைஞர்கள் கூச்சலிட்டமையினால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கல்முனை பொலிஸார் சம்பவத்தை கட்டுக்குள் கொண்டுவந்ததோடு சம்பவத்தோடு தொடர்புடைய இருவரை பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையத்திற்கு எடுத்து சென்ற பின்னர் இரவு 7 மணியளவில் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதன்போது இளைஞர்கள் கூச்சலிட்டமையினால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கல்முனை பொலிஸார் சம்பவத்தை கட்டுக்குள் கொண்டுவந்ததோடு சம்பவத்தோடு தொடர்புடைய இருவரை பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை