அநுராதபுர மாவட்ட தேர்தல் தொகுதியின் தபால்மூல வாக்கு முடிவுகள்!
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் தற்போது அநுராதபுர மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.
தற்போது அதிகாரபூர்வ முடிவுகள் வரத் தொடங்கியுள்ளன.
இன்று வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை திங்கட்கிழமை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது அநுராதபுரத்திற்கான தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி கோத்தபாய ராஜபக்ச 28957 வாக்குகளையும், சஜித் பிரேமதாச 15367 வாக்குகளையும், அநுரகுமார திசாநாயக்க 2740 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 2 வாக்குகளும், ஹிஸ்புல்லாஹ் 42 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் தற்போது அநுராதபுர மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.
தற்போது அதிகாரபூர்வ முடிவுகள் வரத் தொடங்கியுள்ளன.
இன்று வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை திங்கட்கிழமை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது அநுராதபுரத்திற்கான தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி கோத்தபாய ராஜபக்ச 28957 வாக்குகளையும், சஜித் பிரேமதாச 15367 வாக்குகளையும், அநுரகுமார திசாநாயக்க 2740 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 2 வாக்குகளும், ஹிஸ்புல்லாஹ் 42 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை