திருமலையில் மொட்டிற்கும் அன்னத்திற்கும் இடையே மோதல்!!
திருகோணமலையில் இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களுக் கிடையில் ஏற்பட்ட மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் இருவர் காயமடைந்தனர்.
கந்தளாய், பேராறு பகுதியில் இந்த சம்பவம் நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு இடையே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இதனால் வீதிப் போக்குவரத்து தடைப்பட்டு, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மோதலில் காயமடைந்த இருவர் காயமடைந்த கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கந்தளாய், பேராறு பகுதியில் இந்த சம்பவம் நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு இடையே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இதனால் வீதிப் போக்குவரத்து தடைப்பட்டு, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மோதலில் காயமடைந்த இருவர் காயமடைந்த கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை