புதிய ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதிக்கு பாராட்டு!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த சில வருடங்களில் நாட்டுக்கு ஆற்றிய சேவைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொண்டார். இந்நிலையில், இது குறித்து ருவிற்றரில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி,
“இந்த நாட்டின் ஏழாவது ஜனாதிபதி என்ற வகையில் எனது கடமைகளை ஜனாதிபதி செயலகத்தில் பொறுப்பேற்றுள்ளேன். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்களிப்புடன் நடைபெற்றது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த சில வருடங்களில் நாட்டுக்கு ஆற்றிய சேவைக்கு எனது நன்றிகளை தெரிவிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொண்டார். இந்நிலையில், இது குறித்து ருவிற்றரில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி,
“இந்த நாட்டின் ஏழாவது ஜனாதிபதி என்ற வகையில் எனது கடமைகளை ஜனாதிபதி செயலகத்தில் பொறுப்பேற்றுள்ளேன். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்களிப்புடன் நடைபெற்றது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த சில வருடங்களில் நாட்டுக்கு ஆற்றிய சேவைக்கு எனது நன்றிகளை தெரிவிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை