தெற்கில் தலை தூக்கியுள்ள இனவாதம்!!
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தெற்கில் வீதி ஒன்றின் பெயர் பலகையிலிருந்த தமிழ் எழுத்துக்கள் மறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுகின்றது.
பாணந்துறையில் உள்ள சுசந்த மாவத்தை வீதிப் பெயர்ப்பலகையிலேயே தமிழ் மொழி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் வீதிப் பெயர்ப்பலகைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இடம்பெறவேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் சிறுபான்மை மக்களை அதிருப்தியடைய வைக்கும் வகையில் இந்தச் செயற்பாடு அமைவதாக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
பாணந்துறையில் உள்ள சுசந்த மாவத்தை வீதிப் பெயர்ப்பலகையிலேயே தமிழ் மொழி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் வீதிப் பெயர்ப்பலகைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இடம்பெறவேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் சிறுபான்மை மக்களை அதிருப்தியடைய வைக்கும் வகையில் இந்தச் செயற்பாடு அமைவதாக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை