அகவை நாள் சிறப்பு..!

அண்ணன்...

உறுதியாய்
வீரமாய்
விடியலாய்
தேசமாய்

அன்னையாய்
தந்தையாய்
சகோதரனாய்
சகோதரியாய்

நண்பராய்
அன்பராய்
ஆசானாய்
ஆளுமையாய்

முத்தமிழாய்
மூவேந்தராய்
மூவுலகமுமாய்
பாவேந்தனாய்

படைவீரனாய்
தேசியமாய்
தமிழீழமாய்
ஒரே விடியலாய்

புலியாய்
வாளாய்
வேலாய்
ஈட்டியாய்

வரலாறாய்
விடியலாய்
புதுமையாய்
புரட்சியாய்

மொழியாய்
மூச்சாய்
தமிழாய்
இலக்கியமாய்

இலக்கணமாய்
காற்றாய்
ஒளியாய்
ஆகாயமாய்

இடியாய்
மின்னலாய்
புயலாய்
பூகம்பமாய்

தென்றலாய்
இனிமையாய்
அழகாய்
கோபமாய்

மொத்தமுமாய்
முழுமையுமாய்
தலைவனாய்
பிரபாகரமாய்

எங்கும் எதிலும் பிரபாகரனே,,,,

எழுத்தாக்கம்
ஈழம் வாகீசன்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.