பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகின்றார்!!

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர்  ஷா மஹ்மூத் குரேஷி தலைமையிலான குழு இலங்க வரவுள்ளது.


நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் அவர் இலங்கைக்கு வருவார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு அவர் தனது பயணத்தை முடித்த பின்னர் டிசம்பர் 2 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் நாட்டிற்கு வருகை தரும் முதல் வெளியுறவு அரசாங்க அதிகாரியாக ஷா மஹ்மூத் குரேஷி இருப்பார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.