சஜித்தை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு 57 பேர் கோரிக்கை!


சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கக்கோரி 57 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தமக்கு கையளிக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தை ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசமிற்கு அனுப்பி வைத்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரியவின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.