சில தருணங்களில் பேனாவை விட “செருப்பு” வலிமையாக பேசுகின்றது!!

"செருப்பு" காலில்;தான் தொங்குகிறது
ஆனால் அது தோளில் தொங்கும் துப்பாக்கியை விட எதிரியை அதிகம் அம்பலப்படுத்துகின்றது.

முறத்தால் புலியை விரட்டினாள் ஒரு தமிழ்பெண் என்பது புறநானூறு.
செருப்பால் துரோகிகளை விரட்டினாள் ஒரு தமிழ்பெண் என்பது இனி வரலாறு.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.