பிரான்சில் இன்று இடம்பெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்!📷

சிறீலங்கா அரசின் வான்தாக்குதலில் 02.11.2007 அன்று வீரமரணம் அடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் நினைவுத்தூபி அமைந்துள்ள லாகூர்நோவில் (மாநகரசபைக்கு அருகாமையில் ) இன்று (01.11.2019) வெள்ளிக்கிழமை பிரான்சு ஆத்மாக்கள் நாளில் பகல் 11.00 மணிக்கு லாகூர்நோவ் மாநாகரசபையின் ஆதரவுடன் நினைவேந்தல்  நிகழ்வு நடைபெற்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.