நாடு திரும்பினார் கோட்டாபய ராஜபக்ஷ!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.


இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து வந்த இலங்கை ஏர்லைன்ஸ் யுஎல் -196 இலக்க விமானத்தில் நேற்றிரவு (சனிக்கிழமை) 9.45 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அவர் வந்தடைந்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி பல்வேறு முக்கியஸ்தர்களையும் சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.