இலங்கையில் உலக நீர் கண்காட்சி!!
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், உலக நீர் கண்காட்சி தற்போது நடைபெறுகிறது.
வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, தொழிற்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன , நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 01) பிற்பகல் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர். இந்த கண்காட்சியும், மாநாடும் எதிர்வரும் (டிசம்பர்) 5ஆம் திகதி நடைபெறும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, தொழிற்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன , நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 01) பிற்பகல் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர். இந்த கண்காட்சியும், மாநாடும் எதிர்வரும் (டிசம்பர்) 5ஆம் திகதி நடைபெறும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை