இலங்கையில் உலக நீர் கண்காட்சி!!

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், உலக நீர் கண்காட்சி தற்போது  நடைபெறுகிறது.
வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, தொழிற்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன , நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான  ரவூப் ஹக்கீம் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 01) பிற்பகல் கண்காட்சியை ஆரம்பித்து  வைத்தனர். இந்த கண்காட்சியும், மாநாடும் எதிர்வரும் (டிசம்பர்) 5ஆம் திகதி நடைபெறும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.