பல்கலைக்கு இணையாக தேசிய கல்வியற் கல்லூரியை தரம் உயர்த்த தீர்மானம்!!

தேசிய கல்வியற் கல்லூரியை பல்கலைக்கழகத்திற்கு இணையாக தரம் உயர்த்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சற்று முன்னர் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தின் 2ஆவது அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்த கூட்டத்திலேயே மேற்படி முடிவு எட்டப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.