விசேட அதிரடிப் படையினர் மிரிஹான தடுப்பு முகாமில் தேடுதல்!!
மிரிஹான தடுப்பு முகாமில் விசேட அதிரடி படையினர் மற்றும் குடிவரவு அதிகாரிகள் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இன்று இடம்பெற்ற இந்த நடவடிக்கையின்போது, 75 கைத்தொலைபேசிகள், 6 மடிக்கணினிகள் மற்றும் 6.5 மில்லியன் ரூபாய் பணமும் 112 பேரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.
விசா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இன்று இடம்பெற்ற இந்த நடவடிக்கையின்போது, 75 கைத்தொலைபேசிகள், 6 மடிக்கணினிகள் மற்றும் 6.5 மில்லியன் ரூபாய் பணமும் 112 பேரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.
விசா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை