விசேட அதிரடிப் படையினர் மிரிஹான தடுப்பு முகாமில் தேடுதல்!!

மிரிஹான தடுப்பு முகாமில் விசேட அதிரடி படையினர் மற்றும் குடிவரவு அதிகாரிகள் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


இன்று இடம்பெற்ற இந்த நடவடிக்கையின்போது, 75 கைத்தொலைபேசிகள், 6 மடிக்கணினிகள் மற்றும் 6.5 மில்லியன் ரூபாய் பணமும் 112 பேரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.

விசா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.