கம்பஹா பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சூடு!

கம்பஹா மாட்டவத்திற்கு உட்பட்ட ஜா - எல பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.


சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஜா - எல பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு காயமடைந்த நபரை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.