இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரட்ணவிற்கு எதிராக வழக்கு!

இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரட்ணவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நேற்று(வெள்ளிக்கிழமை) இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரட்ண சிவில் விமான சேவை அமைச்சராக செயறப்பட்ட போது, அரச சார் நிறுவனமொன்றின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டின் கீழ் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு எதிராக முன்னதாக வழக்கு தொடரப்பட்டு பின்னர் அது மீளப் பெறப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.