சுவிஸ் தூதரக பெண்ணிடம் இன்று 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம்!!

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சுவிட்சர்லாந்து பெண் அதிகாரி மூன்றாவது நாளாகவும் இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்தார்.


இந்நிலையில் அவர் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.

குறித்த தூதரக பணியாளரிடம் இன்று 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.