ஐ.நா வதிவிடப்பிரதிநிதி - பிரதமர் சந்திப்பு!
ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச் செயற்றிட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதிக்கும், பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று(செவ்வாய்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச் செயற்றிட்டத்தினால் வெளியிடப்பட்டதும் 2019ஆம் ஆண்டுக்கு உரியதுமான மனித அபிவிருத்தி அறிக்கையின் முதலாவது பிரதி இதன்போது, பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச் செயற்றிட்டத்துடன் தமது பணியை தொடர்ந்தும் முன் கொண்டு செல்லவுள்ளதாக, பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
நேற்று(செவ்வாய்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச் செயற்றிட்டத்தினால் வெளியிடப்பட்டதும் 2019ஆம் ஆண்டுக்கு உரியதுமான மனித அபிவிருத்தி அறிக்கையின் முதலாவது பிரதி இதன்போது, பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச் செயற்றிட்டத்துடன் தமது பணியை தொடர்ந்தும் முன் கொண்டு செல்லவுள்ளதாக, பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை