ஊருக்குள் வந்த முதலை பிடிபட்டது!

இந்நிலமையினை அவதானித்த பிரதேச பொதுமக்கள் அதனை இரவு பகலாக அவதானித்து சுருக்கு வைத்து பிடித்துள்ளனர். அடிக்கடி முதலைகள் குறித்த கிராமத்திற்குள் ஊடுருவும் சம்பவம் இடம்பெற்று வருவதனால் இதனை தடுக்க நிரந்தர தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என குறித்த கிராமவாசிகள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.


பொதுமக்களால் சுருக்கு மூலம் பிடிக்கப்பட்ட முதலையினை கிரான் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கிராம சேவகர் மேலும்; தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.