கிளிநொச்சியில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் செயலமர்வு!!
மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் சுற்றாடல் பாதுகாப்பு உரிமம் வழங்குவது தொடர்பான நடைமுறைகள் பற்றிய செயலமர்வு இடம்பெற்றது.
குறித்த செயலமர்வு நேற்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி கூட்டுறவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
வட மாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் குறித்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மற்றும் பொறுப்பான உத்தியோகத்தர்களிற்கு குறித்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
குறித்த செயலமர்வு நேற்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி கூட்டுறவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
வட மாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் குறித்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மற்றும் பொறுப்பான உத்தியோகத்தர்களிற்கு குறித்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை