காட்டுயானையால் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி உயிரிழப்பு!

காட்டுயானையின் தாக்குதலுக்கு இலக்கான வனஜீவராசிகள் தினைக்கள அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இச்சம்பவம் மாத்தளை பகுதியிலேயே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.