போதைப் பொருள் வழக்கு ஒன்றில் பொய்யான சாட்சியம் கூறிய பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி!
போதைப் பொருள் வழக்கு ஒன்றில் பொய்யான சாட்சியம் ஒன்றை வழங்கிய பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு ஒரு வருட சிறைத்தண்டணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
ஹெரோயின் வழக்கு ஒன்றில் பொய் சாட்சியமளித்தமை தொடர்பாக குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர்மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
ஹெரோயின் வழக்கு ஒன்றில் பொய் சாட்சியமளித்தமை தொடர்பாக குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர்மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை