சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை!
சட்டவிரோத மணல் அகழ்வை அரசாங்கம் தடுத்து நிறுத்தாவிடின், ஆளுநர் அலுவலகத்தை முடக்குவோம் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
மணல்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதிபத்திரங்கள் தேவையில்லை என அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பாரிய மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
கனிய வளங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என சுற்றுச்சூழல் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டதற்கு அமைவாக, பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு வந்தன.
யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
மணல்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதிபத்திரங்கள் தேவையில்லை என அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பாரிய மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
கனிய வளங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என சுற்றுச்சூழல் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டதற்கு அமைவாக, பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு வந்தன.
கருத்துகள் இல்லை