திருகோணமலையில் ஐந்துபேர் கைது!
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனைகளின் போது ஐந்து பேர் கைதாகியுள்ளனர்.
வெவ்வேறு குற்றச்சாட்டு தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இரண்டு பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவரும், கஞ்சா போதைப் பொருளுடன் ஒருவருமே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கிண்ணியா பகுதிகளைச் சேர்ந்த 38 மற்றும் 43 வயது உடையவர்கள் எனவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சந்தேக நபர்களை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
வெவ்வேறு குற்றச்சாட்டு தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இரண்டு பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவரும், கஞ்சா போதைப் பொருளுடன் ஒருவருமே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கிண்ணியா பகுதிகளைச் சேர்ந்த 38 மற்றும் 43 வயது உடையவர்கள் எனவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சந்தேக நபர்களை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை