ஊடகவியலாளர் மீது நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல்!!
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை நீதிமன்றத்துக்கு இன்று அழைத்து வந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் களனி பகுதிக்கான முன்னாள் அமைப்பாளரின் மகனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளரான கானியா பெனிஸ்டர் சார்பில், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அருகில் அண்மையில் குறித்த நபர் முன்னிலையாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
ஐக்கிய தேசியக் கட்சியின் களனி பகுதிக்கான முன்னாள் அமைப்பாளரின் மகனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளரான கானியா பெனிஸ்டர் சார்பில், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அருகில் அண்மையில் குறித்த நபர் முன்னிலையாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை