இராணுவச் சிப்பாய் தற்கொலை!!
வெயாங்கொடை இராணுவ முகாமின் காவலரணில் இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைச் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
வதுபிடிவல இராணுவ முகாமில் இருந்து உணவு எடுத்துச் செல்வதற்காக குறித்த சிப்பாய் உள்ளிட்டவர்கள் வெயாங்கொடை இராணுவ முகாமிற்கு நேற்று (21) பிற்பகல் சென்றுள்ளனர்.
இதன்போது, குறித்த சிப்பாய் காவலரணில் தங்கியுள்ள நிலையில், அவரது துப்பாக்கியால் தலைப்பகுதிக்கு சுட்டு இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
19 வயதுடைய சாதாரண சிப்பாய் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெயாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
வதுபிடிவல இராணுவ முகாமில் இருந்து உணவு எடுத்துச் செல்வதற்காக குறித்த சிப்பாய் உள்ளிட்டவர்கள் வெயாங்கொடை இராணுவ முகாமிற்கு நேற்று (21) பிற்பகல் சென்றுள்ளனர்.
இதன்போது, குறித்த சிப்பாய் காவலரணில் தங்கியுள்ள நிலையில், அவரது துப்பாக்கியால் தலைப்பகுதிக்கு சுட்டு இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
19 வயதுடைய சாதாரண சிப்பாய் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெயாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை