ரயில் ஒன்று ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது!
தென்னிலங்கையில் கொட்டிய மழையினால் ஆற்று வெள்ளத்தில் ரயில் ஒன்று இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கலாவேவ அவுகன பாலத்தில் சென்ற ரயிலே இவ்வாறு ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
எனினும், அதில் பயணிகள் எத்தனை பேர் இருந்தார்கள், அவர்களுக்கு என்னவானது என்ற விபரங்கள் எவையும் வெளியாகவில்லை.
நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் பல்வேறு மாவட்டங்களிலும் அடை மழை கொட்டித் தீர்த்திருக்கிறது.
அந்தவகையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் பெய்த அடை மழையினால் அணைகள் உடைபெடுத்தன.
இதன்காரணமாக பல குளங்களின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் , குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்துள்ள நிலையில் மக்கள் ப்ரும் அனர்தங்களிற்கு முகம் கொடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கலாவேவ அவுகன பாலத்தில் சென்ற ரயிலே இவ்வாறு ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
எனினும், அதில் பயணிகள் எத்தனை பேர் இருந்தார்கள், அவர்களுக்கு என்னவானது என்ற விபரங்கள் எவையும் வெளியாகவில்லை.
நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் பல்வேறு மாவட்டங்களிலும் அடை மழை கொட்டித் தீர்த்திருக்கிறது.
அந்தவகையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் பெய்த அடை மழையினால் அணைகள் உடைபெடுத்தன.
இதன்காரணமாக பல குளங்களின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் , குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்துள்ள நிலையில் மக்கள் ப்ரும் அனர்தங்களிற்கு முகம் கொடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை