கனகராயன் குளம் தெற்கில் வசிக்கும் இரண்டு மாணவர்களுக்கு உதவி!!

தூயகரங்கள் சமூக அபிவிருத்தி அமையத்தின் நிதி அனுசரணையில் கனகராயன் குளம் தெற்கு கிராம
அலுவலர் பிரிவில் வசிக்கும் இரண்டு மாணவர்களுக்கு இன்றைய தினம் துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.மேற்படி உதவியை செயற்படுத்த உதவிய தூயகரங்கள் அமைப்பின் புலம்பெயர் செயற்பாட்டாளர் செல்வரதி அக்கா மற்றும் தூயகரங்கள் அமைப்பின் தாயக ஒருங்கிணைப்பாளர் கிந்துஜன் ஆகியோருக்கும் நிதி உதவி புரிந்த நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.