ஒருவயது குழந்தை சடலமாக மீட்பு!!
வவுனியா அம்மிவைத்தான் கிராமத்தில் ஒருவயது பெண் குழந்தை கிணற்றுக்குள் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காணமல் போயிருந்த குழந்தையை வீட்டார் மற்றும் அயலவர்கள் இணைந்து தேடியுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் குழந்தையின் சடலம் அவர்களது வீட்டுக்கிணற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் வாய் மற்றும் கண் பகுதியில் இரத்தம் வடிந்த நிலையில் காணப்பட்டதாக அயலவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில், பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
காணமல் போயிருந்த குழந்தையை வீட்டார் மற்றும் அயலவர்கள் இணைந்து தேடியுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் குழந்தையின் சடலம் அவர்களது வீட்டுக்கிணற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் வாய் மற்றும் கண் பகுதியில் இரத்தம் வடிந்த நிலையில் காணப்பட்டதாக அயலவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில், பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை