இராணுவத்தின் மித்ர சக்தி -7 கூட்டுப் பயிற்சி நிறைவு!!
இந்திய – இலங்கை இராணுவத்தினர், கூட்டாக மேற்கொண்டு வந்த மித்ர சக்தி -7 இராணுவ கூட்டுப் பயிற்சி நிறைவடைந்துள்ளது.
புனேயிலுள்ள அருந்த் இராணுவ மையத்தில் கடந்த டிசம்பர் 1 ஆம் திகதி ஆரம்பமான கூட்டுப்பயிற்சி 14 ஆவது நாளான நேற்று (சனிக்கிழமை) நிறைவடைந்தது.
இலங்கை இராணுவத்தின் கெமுனு காவல்படையைச் சேர்ந்த 120 படையினர், இந்திய இராணுவத்தினருடன் கூட்டாகப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் நிறைவு நாளான நேற்று, கூட்டு ஒத்திகைப் பயிற்சிகள் இடம்பெற்றன. இதன்போது இந்திய- இலங்கை இராணுவ உயர் அதிகாரிகள் பார்வையாளர்களாகப் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
புனேயிலுள்ள அருந்த் இராணுவ மையத்தில் கடந்த டிசம்பர் 1 ஆம் திகதி ஆரம்பமான கூட்டுப்பயிற்சி 14 ஆவது நாளான நேற்று (சனிக்கிழமை) நிறைவடைந்தது.
இலங்கை இராணுவத்தின் கெமுனு காவல்படையைச் சேர்ந்த 120 படையினர், இந்திய இராணுவத்தினருடன் கூட்டாகப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் நிறைவு நாளான நேற்று, கூட்டு ஒத்திகைப் பயிற்சிகள் இடம்பெற்றன. இதன்போது இந்திய- இலங்கை இராணுவ உயர் அதிகாரிகள் பார்வையாளர்களாகப் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை