அதிபர் வெற்றிடம் ஜனவரி மாதம் நிரப்பப்படும்


அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது.



373 தேசிய பாடசாலைகளில் 274 தேசிய பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர்கள் இல்லையென கல்வி, விளையாட்டுத்துறை, இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மூன்று வருட காலப்பகுதியில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெற்றிடங்கள் அதிகளவில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் அளவில் அந்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.